இவர் தான் ஜாக்குவார் "SATHISH". இந்த ப்ளோக்கை வெற்றிகரமாக இன்று வரை நடத்தி செல்லும் பெருமை இவரையே சாரும். அது மட்டுமில்லாது "தமிழ்நாடு மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஓழிப்பு சங்கத்தில்" தாம்பர பெரு நகர துணை தலைவராக தன்னை இணைத்து கொண்டு, அரசாங்க அலுவலகத்தில் ஊழல் பெருசாளிகளாக இருப்பர்வர்களை நீதியின் முன் நிறுத்துகிறார்.
"இயன்றதை செய்வோம், இல்லாதவர்கே" என்னும் சொல்லை தாரக மந்திரமாக நினைத்து இன்று வரை தன்னால் முடிந்த வரை ஏழை, எளியோருக்கு உதவிகள் செய்து வருகிறார்.
இவரை போல் நாமும் இருந்தால் நமக்கு மட்டும் பெருமை அல்ல; நம் தாய் நாட்டிற்கும் பெருமை தான்.......
வாழ்க தமிழ்....! வளர்க இந்தியா.....!!
"வந்தே மாதரம்"
No comments:
Post a Comment