Tuesday, June 7, 2011

மக்கள் ஆட்சி அ.தி.மு.க. 2011

2011 தமிழக அரசியலில் பெரும் மற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நினைத்தது போல தமிழகத்தின் அராஜக ஆட்சி(தி.மு.க.) அழிக்கப்பட்டு, மக்கள் நிம்மதியுடன்  வாழ "வல்லரசு கேப்டன்" கூட்டணியுடன்  அ.தி.மு.க  அரசு பதவி ஏற்று உள்ளது.  அது மட்டும்மில்லாது கொடுத்த  வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது.
                         கொடுத்த  வாக்குறுதிகள் சில: 
 1 . குடும்ப அட்டைகளுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி 
2 . அனைத்து பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்        
3 . படித்த  பெண்களுக்கு தாலிக்கு 4  கிராம் தங்கம்
4 . முதியோருக்கு மாதம் பென்ஷன்  1000 ரூபாய்
5 . என்னும் பல திட்டங்கள்  வரைவில் நிறைவேரபடும் என முதலமைச்சர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா கூறியுள்ளார்.

எம். ஜி. ஆர் விடு சென்ற பணிகள் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் அம்மா   ஜெயலலிதா எனும் சக்தியால் கேப்டன் துணையால் இனிதே வெற்றி பெற ஜாக்குவார் சதீஷ் ஆகிய எனது வாழ்த்துகள்,... 

 உங்கள் வெற்றி...................... தமிழகத்தின் வெற்றி..................................